இந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.




பதிவிட்டவர் கார்த்திக் தலைப்பு

14 பின்னூட்டம்:

நந்து f/o நிலா said...

நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்

June 15, 2008 6:42 PM  
JK said...

முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

June 15, 2008 6:58 PM  
goma said...

படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்

June 16, 2008 11:18 AM  
Illatharasi said...

படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

June 16, 2008 2:28 PM  
கிரி said...

போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்

கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க

ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-)

June 16, 2008 6:38 PM  
சூர்யா said...

எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..

வாழ்த்துக்கள்.

June 16, 2008 8:05 PM  
கார்த்திக் said...

// நந்து f/o நிலா said...
நல்லா இருக்கு கார்த்திக். சாத்துக்குடி கண் முன்னாடியே இருக்க மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.//

அது நம்ம V.O.C Park gate ல எடுத்தது.
நன்றி அண்ணா.

// JK said...
முதல் படம் அருமையா இருக்கு - கார்த்திக் -
உங்களோட வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.//

நன்றி JK.

//goma said...

படத்தில் உயிரோட்டம் இருக்கிறது ஆனால் படத்தில் எந்த உயிரினமும் இல்லையே [என்லார்ஜ் செய்தும் பார்த்தும் விட்டேன் தெரியவில்லையே]தாவரங்களுக்கும் உயிருண்டு என்ற சட்ட நுணுக்க விவரத்தோடு நின்றால் கேஸ் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்.//

வாங்க சாம்பியன்.பையன் வண்டியா ஓட்டுறான் பாருங்க.பக்கத்துல ஒரு பெரியவர் கூட இருக்காருங்க.கேஸ் ஜெய்க்க வேற ஏதாவது பாயிண்ட் இருந்த சொல்லுங்க சாம்ப்பியன்.

// Illatharasi said...
படங்கள் மிக அருமை கார்த்திக்!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! //

நன்றிங்க இல்லத்தரசி

// கிரி said...
போற போக்க பார்த்தா எனக்கு வாய்ப்பே இல்ல போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்
கார்த்திக் உங்க படம் நல்ல தெளிவா பக்காவா இருக்குங்க
ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா ..நீங்க இயந்திரம் வைத்து அறுவடை பண்ணுறீங்க ..நான் விவசாயி வைத்து உழறேன் :-) //

வாங்க கிரி.நானும் உங்கள மாதிரி படம் எடுக்கத்தான் தேடுனேன்.எல்லாரும் டிறேக்டருக்கு மாறிட்டாங்க.

// சூர்யா said...
எனக்கு ஒரு உயிரினம் தெரிந்தது.. அந்த வண்டிக்குப் பின்னால்..
வாழ்த்துக்கள்.//

சூர்யா.நீங்க சொன்னப்புறம் தான் நானே பார்த்தேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சூர்யா.

June 18, 2008 1:57 PM  
ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.]

உங்கள் போன மாதப் போட்டிப் படம்-
பாயும் குதிரைகள்-அட்டகாசம்.

June 18, 2008 2:31 PM  
Vijay said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

June 19, 2008 5:17 PM  
கார்த்திக் said...

// ராமலக்ஷ்மி said...
வித்தியாசமான் களத்தில் எடுத்திருந்தாலும் உயிரினம் இல்லாதது பெரிய குறையே. [சூர்யா சுட்டிக் காட்டிய உயிரினத்தை நானும் பார்த்தேன். ஒரு மூலையில் தெரியும் தலை மட்டும் கணக்கில் கொள்ளப் படுமா தெரியவில்லை.] //

அடுத்தமுறை சரியாக புரிந்துகொண்ட படம் எடுக்கிறேன்.
வருகைக்கும் கருத்திருக்கும்
நன்றிங்க.

June 20, 2008 8:58 PM  
sathish said...

good ones!!! innum vithyasama elaam try panunga

June 22, 2008 7:38 AM  
தமிழ்நெஞ்சம் said...

arumaiyaana padangal aiiyaa..

June 24, 2008 3:26 PM  
கார்த்திக் said...

முயற்சி செய்கிறேன் சதீஷ்
நன்றி தமிழ்ணா

June 25, 2008 1:18 PM  
sharevivek said...

விமர்சனம் அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com

August 1, 2008 1:46 PM  
Visit the Site